Category: குர்ஆன்

தெளிவான அத்தாட்சிகள் ஏன் ?

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ (மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். மேலும், இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம்…

“பேரொளி” என்ற அத்தியாயத்தின் சுருக்கம்

அத்தியாயம் 24 சூரத்துந் “நூர்”இந்த அத்தியாயத்தின் பெயர் “பேரொளி” என்பதாகும். இதற்கு இப்பெயர் கூற இரண்டு வித காரணங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். 1 இந்த அத்தியாயத்தில் பேரொளி என்ற வார்த்தை வந்துள்ளது. 2 இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகமான வசனங்கள் பத்தினித்தனத்தை…

அத்தியாயத்தை பற்றிய சில குறிப்புகள்

இந்த அத்தியாயத்தின் பெயர் நம்பிக்கையாளர்கள் என்பதாகும். இந்த அத்தியாயம் பற்றி வந்துள்ள நபிமொழி: அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) கூறுகிறார்கள். நபிகளார் (ஸல்) மக்காவில் இருந்த சமயம் அதிகாலை தொழுகையில் இந்த சூராவின் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருந்து மூஸா (அலை) இன்னும்…

அர்த்தமற்ற செயலை அறிவுடையோர் செய்வோமா ?

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏ فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏ “உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும்…

பயனளிக்கும் ஈமானும், அல்லாஹ்விடம் கெஞ்சியதும்

اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏ قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ‏ “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?” அதற்கு அவர்கள்…

பயனற்று போகும் குலம், கோத்திரம்

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள். வசனம் 23: 101-…