அத்தியாயத்தை பற்றிய சில குறிப்புகள்

இந்த அத்தியாயத்தின் பெயர் நம்பிக்கையாளர்கள் என்பதாகும். இந்த அத்தியாயம் பற்றி வந்துள்ள நபிமொழி: அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) கூறுகிறார்கள். நபிகளார் (ஸல்) மக்காவில் இருந்த சமயம் அதிகாலை தொழுகையில் இந்த சூராவின் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருந்து மூஸா (அலை) இன்னும்…

அர்த்தமற்ற செயலை அறிவுடையோர் செய்வோமா ?

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏ فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏ “உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும்…

மகத்தான மார்க்கம் மறுக்கப்பட்டது ஏன் ?

ஏறத்தாழ 3 ஆண்டுகள் நபித்துவ வாழ்வு உருண்டோடிய தருவாயில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்திருந்தனர். அது மட்டும் இன்றி மக்கத்து பெரும்பாலான மேல்குடியினர் தங்களாலான எதிர்ப்புகளை சலைக்காமல் கொடுத்து வந்தனர்.அதன் சில காரணிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…

ஈயின் இரு இறக்கைகள்

أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم قَالَ: إِذَا وَقَعَ الذُّبَابُ في إِنَاءِ أَحَدِكمْ؛ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ في أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

பயனளிக்கும் ஈமானும், அல்லாஹ்விடம் கெஞ்சியதும்

اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏ قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ‏ “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?” அதற்கு அவர்கள்…