Category: பாவங்கள்

பெரும்பாவங்களில் பத்தாவது

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பெரும்பாவங்களில் பத்தாவது: ரமலான் மாதத்தில் எவ்வித தங்கடமும் இல்லாமல் நோன்பை விட்டு விடுதல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நேரத் தொழுகைகளும் ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்மா வரையிலும் ரமலான் நோன்பு மறு ரமலான் வரையிலும்…

ஒன்பதாவது பெரும் பாவம் 

நபி (ஸல்) அவர்களின் சொல்,செயலில் இட்டுகட்டுதல் இமாம் அஃதஹபி கூறுகிறார்கள் : நபிகளாரின் மீது இட்டுக்கட்டுதல் (பொய்யுறைத்தல்) என்பது சில சமயம் மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் இறை நிராகரிப்பு என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். காரணம் ஒருவர் அல்லாஹ்…

9 வது பெரும் பாவம்

اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏ அல்லாஹ் கூறுகிறான் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக உண்பவர்கள் தனது வயிற்றிலே நரக நெருப்பை உண்ணுகிறார்கள். இன்னும் மிக விரைவில் நரக நெருப்பில்…

வட்டி உண்பது

இஸ்லாத்தில், வட்டி சாப்பிடுவது (ரிபா) மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குர்ஆனிலும், நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. வட்டியைப் பற்றிய குர்ஆன் வசனங்கள் சில “வட்டியை உண்ணாதீர்கள்; நீங்கள் கொடுத்த வட்டியில் இருந்து மீதம் இருப்பதை…

பெற்றோருக்கு மாறு செய்தல்

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ பெற்றோரிடம் உபகாரமாக நடந்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உன்னிடம் இருக்க அவர்களை `ச்சீ` என்றும் சொல்ல வேண்டாம் பெற்றோறை கண்ணியம் செய்வதை இஸ்லாம்…

ஜகாத்தை நிறைவேற்றாதவர்

وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட…