Category: நபி வரலாறு

மகத்தான மார்க்கம் மறுக்கப்பட்டது ஏன் ?

ஏறத்தாழ 3 ஆண்டுகள் நபித்துவ வாழ்வு உருண்டோடிய தருவாயில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்திருந்தனர். அது மட்டும் இன்றி மக்கத்து பெரும்பாலான மேல்குடியினர் தங்களாலான எதிர்ப்புகளை சலைக்காமல் கொடுத்து வந்தனர்.அதன் சில காரணிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…

இம்சிக்கப்பட்டதில் வளம் பெற்றவரும் வரியவரும் சமமே!

சிறுவராய் இருந்த போது கயவர்களால் ஈராகிலிருந்து பிடித்து வரப்பட்டு மக்காவின் அடிமை சந்தையில் விற்கப்பட்டவர் தான் கப்பாப் இபுனுல் அரத் (ரலி). தொடக்க காலத்தில் பெண்ணொருத்தியிடம் அடிமைத் தொழில் புரிந்து வந்தார்கள். அடிமை தொழிலுடன் கொல்லர் பணியாற்றியவர் என்றாலும் தனது அறிவால்…

இஸ்லாத்தை ஏற்றதனால் இன்னலுக்குள்ளான யாசிர் (ரலி) யின் குடும்பம்

காணாமல் போன தன் தம்பியை தேடி யமனிலிருந்து மக்காவிற்கு வந்த யாசிர் இப்னு ஆமிர் என்பவர், மக்காவின் புனிதத்துவத்தாலும் அதில் வசித்த குறைஷிக் குலத்தாரின் சிறப்பால் கவரப்பட்ட யாசிர், ‘பனூ மக்ஜூம்’ குலத்தாரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்கள்.அக்குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றதனால் அவர்களே,…

அப்பாவியான அடிமை பிலால்(ரலி) பட்ட இன்னல்கள் சில..

கொலைகார பாதகர்களாகிய குரைஷியர் தமது சுய வாழ்க்கையில் செய்த குடி, விபச்சாரம் போன்றவற்றால் நுகர்ந்த இன்பத்தை விட பன்மடங்கு இன்பத்தை நுகர்ந்தது, முஸ்லிம் அடிமைகளை வதை செய்வதில்தான்.மக்காவின் ‘ பனீ ஜம்ஹு’ குடும்பத்தின் அடிமையாக தம் வாழ்க்கையை தொடங்கிய அபிசீனிய நாட்டு…

அழைப்பை ஏற்ற அபூபக்ர் (ரலி) யும் ஆரம்ப ஆறு நபர்களும்

நபிகளாரின் உற்ற நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இறைவசனங்கள் அருளப்பட்ட போது வணிக நிமித்தமாக யமனுக்கு சென்றிருந்தார்கள். அங்கிருந்து திரும்பி வந்த சமயம் மக்கத்து வணிகர்களை கண்டு நலம் விசாரித்த பின் நாட்டு நடப்புகளை பற்றி…

இறை வசனங்கள் வர தாமதமாகுதல் …

வேத கட்டளைகள் வரத் தொடங்கி சில நாட்கள் கழிந்த பின் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது இதனால் நபி அவர்கள் சஞ்சலமடைந்தார்கள்.இதற்கு அறிஞர்கள் கூறும் போது புதுமையான ஒரு சூழலில் திடீரென்று வேத கட்டளைகள் வந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நபி (ஸல்)…