ஜகாத்தை நிறைவேற்றாதவர்
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட…
தொழுகையை விடுதல்
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒரு பாவம் தொழுகையை…
முஸ்லிமை கொலை செய்தல்
وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا யார் இறை நம்பிக்கை கொண்ட ஒரு ஆத்மாவை வேண்டுமென்றே கொலை செய்கிறாரோ அவரது தண்டனை நரகத்தில் நெடுங்காலம் இருப்பதாகும்.…
பாச நபியின் பிள்ளைகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தாலும், அவர்களில் முதலில் மணந்த சிறப்பை கதீஜா (ரலி) அவர்கள் தான் அடைந்தார்கள். (السيرة النبوية لأبي الحسن الندوي ١٧٢ ) கதீஜா (ரலி) அவர்களின் பிள்ளைகள் நபிகள் நாயகம் (ஸல்)…