Category: குர்ஆன்

வெற்றியாளர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அறிவு!

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏ ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا…

வெற்றியாளர்களின் ஈடு இணையற்ற வெகுமதி

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏ الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். மேற்கூறபட்ட பண்புகளை பெற்றவர்களே, உயர்வான சுவனத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த வசிப்பிடமான பிர்தௌஸ் என்னும்…

வெற்றியாளர்களின் ஏழாம் தன்மை

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏ (நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (சரியான நேரத்தில் தவறாது) கடைப்பிடித்து நிறைவேற்றுவார்கள்.. பிர்தௌஸ் என்ற சொர்க்கத்திற்கு உரியவர்களாக கருதப்படும் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்கள், தங்களது தொழுகைகளை நபிகளார் காண்பித்த முறையில் (அதன் கடமைகளையும் நிபந்தனைகளையும்,ஒழுக்கங்களையும்)…

வெற்றியாளர்களின் ஆறாம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَ ٰ⁠عُون இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள். இந்த வசனத்தில் நம்பிக்கையாளர்களின் இரு தன்மைகளைப் பற்றி கூறப்படுகிறது. 1 அமானிதத்தை பாதுகாத்தல், 2 செய்த உடன்படிக்கையை…

வெற்றியாளர்களின் ஐந்தாம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَـٰفِظُونَ إِلَّا عَلَىٰۤ أَزۡوَ ٰ⁠جِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَیۡمَـٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَیۡرُ مَلُومِینَ فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَاۤءَ ذَ ٰ⁠لِكَ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡعَادُونَ மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; (அவர்கள் வெட்கத்தலங்களைப் ) தங்களுடைய மனைவியரிடமோ,…

வெற்றியாளர்களின் நான்காம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ (வெற்றியாளர்களான அவர்கள்) ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ் அவர்களின் செல்வத்தை தூய்மைபடுத்த, தங்கம், வெள்ளி, கால்நடைகள், தானியங்கள், வியாபார பொருட்கள் போன்றவற்றிலுள்ள கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் ஊடுருவியிருந்த தீய குணங்களை அகற்றியதினால் வெற்றியடைந்தார்கள்.…