குப்ர் (இறை நிராகரிப்பு)

நிராகரிப்பு அல்லாஹ் மற்றும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் கொண்டுவரப்பட்ட போதனைகளை மறுப்பதே நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது இணைவைப்பை விட மோசமான குற்றமாக கருதப்படுகிறது. நிராகரிப்பின் வகைகள் இஸ்லாத்தில் நிராகரிப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது: 1 பெரிய நிராகரிப்பு:…

நபிகளாரின் பிறப்பு

அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் அமைந்துள்ள பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் பிறந்தார்கள். அவர்களின் பிறப்பு ரபீவுல் அவ்வல் மாதம் 9/12 ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம்…

முன் அறிவிப்பு

பெருமானாரின் வருகை பெருமானார் (ஸல்) அவர்கள் வருகை குறித்து எல்லா நபிமார்களும் முன் அறிவிப்பு செய்து வந்திருக்கின்றனர். இம்முன் அறிவிப்புகளில் அனேகத்தை யூத, கிறிஸ்தவர்கள் வேறு வகையான வியாக்கியானங்கள் கூறி மறைக்க முயன்ற பொழுதிலும், தவ்ராத், இன்ஜில், ஜபூர், சுஹுபுகள் யாவும்…

பிறர் நலன் நாடுதல்

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ. وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ…

எண்ணமும் செயலும்!

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، » உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணுவதெல்லாம் கிடைக்கிறது. (நூல் :…

கல்வியாளரின் அடையாளம் ​

اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏ நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம். (அல்குர்ஆன் : 35:28) அல்குர்ஆன் விரிவுரையாளரகள் கூறுகிறார்கள் : இந்த வசனத்தில் கல்வியாளரின்…