Category: பாவங்கள்

தொழுகையை விடுதல்

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒரு பாவம் தொழுகையை…

சூனியம்

وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள…

முஸ்லிமை கொலை செய்தல்

وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏ யார் இறை நம்பிக்கை கொண்ட ஒரு ஆத்மாவை வேண்டுமென்றே கொலை செய்கிறாரோ அவரது தண்டனை நரகத்தில் நெடுங்காலம் இருப்பதாகும்.…

நயவஞ்சகம் 

اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏ நிச்சயமாக (இவ்வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பார்கள், இன்னும் (அங்கு) அவர்களுக்கு உதவியாளரை நீர் காணவே மாட்டீர். நயவஞ்சகம் என்பது…

இணைக் கற்பித்தல்

அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பது 4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை…

குப்ர் (இறை நிராகரிப்பு)

நிராகரிப்பு அல்லாஹ் மற்றும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் கொண்டுவரப்பட்ட போதனைகளை மறுப்பதே நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது இணைவைப்பை விட மோசமான குற்றமாக கருதப்படுகிறது. நிராகரிப்பின் வகைகள் இஸ்லாத்தில் நிராகரிப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது: 1 பெரிய நிராகரிப்பு:…