Author: அபூ அப்தில்லாஹ்

மழை என்னும் அருட்கொடை பற்றிய நினைவூட்டல்

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْارض وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِه لَقٰدِرُوْنَ இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை…

வெற்றியாளர்களின் கூலி வழங்குமிடம்

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآٮِٕقَ ۖوَمَا كُنَّا عَنِ الْخَـلْقِ غٰفِلِيْنَ‏ நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு பாதைகளை (வானங்களை)யும் நாமே படைத்திருக்கிறோம், இப்படைப்புகளைப்பற்றி ஒருபோதும் நாம் பராமுகமாக இருக்கவில்லை. மனிதனின் உருவாக்கம் மற்றும் இறப்பைப் பற்றி கூறிய பிறகு,…

வெற்றியாளர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அறிவு!

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏ ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا…

வெற்றியாளர்களின் ஈடு இணையற்ற வெகுமதி

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏ الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். மேற்கூறபட்ட பண்புகளை பெற்றவர்களே, உயர்வான சுவனத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த வசிப்பிடமான பிர்தௌஸ் என்னும்…

வெற்றியாளர்களின் ஏழாம் தன்மை

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏ (நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (சரியான நேரத்தில் தவறாது) கடைப்பிடித்து நிறைவேற்றுவார்கள்.. பிர்தௌஸ் என்ற சொர்க்கத்திற்கு உரியவர்களாக கருதப்படும் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்கள், தங்களது தொழுகைகளை நபிகளார் காண்பித்த முறையில் (அதன் கடமைகளையும் நிபந்தனைகளையும்,ஒழுக்கங்களையும்)…

வெற்றியாளர்களின் ஆறாம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَ ٰ⁠عُون இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள். இந்த வசனத்தில் நம்பிக்கையாளர்களின் இரு தன்மைகளைப் பற்றி கூறப்படுகிறது. 1 அமானிதத்தை பாதுகாத்தல், 2 செய்த உடன்படிக்கையை…