Author: அபூ அப்தில்லாஹ்

சாய்ந்து அல்லது படுத்த வண்ணம் உண்பது

عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: إِنِّي لاَ آكُلُ مُتَّكِئاً. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் சாய்ந்த நிலையில் உண்ண மாட்டேன். அறிவிப்பாளர்: அபீ ஜுஹைஃ பா நபி (ஸல்)…

தூதரை மறுத்தவர்களின் அழிவு

قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ “என்னுடைய இரட்சகனே! என்னை இவர்கள் பொய்யாக்கியதன் காரணமாக நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். வசனம் 26 – 30 சமுதாய மக்கள் கூறியவற்றை அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த நூஹ் (அலை)…

தூதரை மறுத்ததற்கு 5 வித காரணங்கள்

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்;…

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது ஸலவாத்தும் ஸலாமும்

إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلّونَ عَلَى النَّبِيِّ يا أَيُّهَا الَّذينَ آمَنوا صَلّوا عَلَيهِ وَسَلِّموا تَسليمًا *நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும்…

9 வது பெரும் பாவம்

اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏ அல்லாஹ் கூறுகிறான் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக உண்பவர்கள் தனது வயிற்றிலே நரக நெருப்பை உண்ணுகிறார்கள். இன்னும் மிக விரைவில் நரக நெருப்பில்…

விடியலைத் தேடிய விண்மீன்கள்

حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். அபுல் அம்பியா என்று அழைக்கப்படும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் காலம் தொட்டு முற்றிலுமாக சிலை வணக்கம், மக்கா மாநகரில் அகற்றப்பட்டு ஓரிறைக் கொள்கையை…