Author: அபூ அப்தில்லாஹ்

தூய்மையான நல்ல உணவுகளை ……

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ‏ (நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.…

தவ்ராத் இறங்கிய காலம்

ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَؕ‏ مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏ பிறகு அவர்களுக்குப் பின் வேறு பல தலைமுறையினரையும் நாம் உண்டாக்கினோம். எந்த ஒரு சமுதாயமும் அதனுடைய தவணையை முந்தவும் மாட்டாது அவர்கள் பிந்தவுமாட்டார்கள்….…

சத்தியத்தை மறுத்தவர்கள் குப்பைகளாக மாறினர்

ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‌ ۚ‏ فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اَفَلَا تَتَّقُوْنَ பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.…

தூதுத்துவம் என்ற பேரொளி

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏ خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏ உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான் புதுப்பித்துக் கட்டப்பட்ட புனித காஃபாவில் பல தெய்வ வழிபாடுகள் நடைபெற்று இருப்பதைக் கண்டு…

சிப்பிக்குள்ளிருந்த ஒற்றை முத்து

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏ மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். புவி எங்கும் பரவியிருந்த காரிருளில் மின்னிக் கொண்டிருக்கும் வெள்ளிகளைப் போல் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றிருந்த ஹனீஃபுகள் என்போர் ஆங்காங்கே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முன்னறிவிப்பு செய்யப்பட்ட…

மூன்று விரல்களால் உண்பதும் உண்ட பின் அதை சூப்புவதும்

சாப்பிடுவதும் كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ، وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَنْ يَمْسَحَهَا. கஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால்…