Author: அபூ அப்தில்லாஹ்

ஒன்பதாவது பெரும் பாவம் 

நபி (ஸல்) அவர்களின் சொல்,செயலில் இட்டுகட்டுதல் இமாம் அஃதஹபி கூறுகிறார்கள் : நபிகளாரின் மீது இட்டுக்கட்டுதல் (பொய்யுறைத்தல்) என்பது சில சமயம் மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் இறை நிராகரிப்பு என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். காரணம் ஒருவர் அல்லாஹ்…

அழைப்பை ஏற்ற அபூபக்ர் (ரலி) யும் ஆரம்ப ஆறு நபர்களும்

நபிகளாரின் உற்ற நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இறைவசனங்கள் அருளப்பட்ட போது வணிக நிமித்தமாக யமனுக்கு சென்றிருந்தார்கள். அங்கிருந்து திரும்பி வந்த சமயம் மக்கத்து வணிகர்களை கண்டு நலம் விசாரித்த பின் நாட்டு நடப்புகளை பற்றி…

இறை வசனங்கள் வர தாமதமாகுதல் …

வேத கட்டளைகள் வரத் தொடங்கி சில நாட்கள் கழிந்த பின் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது இதனால் நபி அவர்கள் சஞ்சலமடைந்தார்கள்.இதற்கு அறிஞர்கள் கூறும் போது புதுமையான ஒரு சூழலில் திடீரென்று வேத கட்டளைகள் வந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நபி (ஸல்)…

உண்டு முடித்து விட்டால் …    

النَّبِيَّ صلّى الله عليه وسلّم كانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ ـ وَقالَ مَرَّةً: إِذَا رَفَعَ مائِدَتَهُ ـ، قالَ: الحَمْدُ للهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ ) அல்லாஹ்வின் தூதர்…

உணவு கீழே விழுந்துவிட்டால் கூட …

عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَقُولُ: (إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ، حَتَّى يَحْضُرَهُ عَنْدَ طَعَامِهِ، فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللَّقْمَةُ؛ فَلْيُمِطْ مَا…

அல்லாஹ்வின் வெகுமதி எது ?

اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ‏ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ‏ நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்…. அத்தியாயம்…