Author: அபூ அப்தில்லாஹ்

சோதனையிலும் இறுமாப்பு கொள்ளுதல்

وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَـنٰكِبُوْنَ‏ இன்னும், (நபியே!) நிச்சயமாக, நீர் அவர்களை நேரான வழியின் பால் அழைக்கிறீர். ஆயினும் மறுமையை நம்பாதவர்கள் நேரிய வழியை விட்டு விலகிச் செல்ல…

ஒருவரின் உணவே இருவருக்கு … 

طَـعَـامُ الاِثْـنَـيْـنِ كَـافِـي الـثَّـلاَثـةِ، وَطَـعَـامُ الـثَّـلاَثَـةِ كَـافِـي الأَرْبَـعَـةِ நபி (ஸல்) கூறினார்கள் : இருவரின் உணவு மூவருக்கு போதுமானதாகும். இன்னும் மூவரின் உணவு நாள்வருக்கு போதுமானதாகும். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி). நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந்…

விருந்துக்கு அழைக்கப்பட்டவருடன் அழைக்கப்படாதவர் சென்றால் …

فَقَالَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم: (إِنَّ هذَا قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ فَأْذَنْ لَهُ، وَإِنْ شِئْتَ أَنْ يَرْجِعَ رَجَعَ) . فَقَالَ: لاَ، بَلْ قَدْ أَذِنْتُ “ இம்…

குர்ஆனுக்கு விரிவுரை செய்வதும் விளங்கி படிப்பினை பெறுவதும்

اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது? இன்று நம்மில் சிலர் குர்ஆனை…

நபியை(ஸல்) மறுக்க நான்கு காரணிகளில் ஏதேனுமுண்டா ?

اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ‏ اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா…

வேதம் புறக்கணிக்கப்பட 3 காரணங்கள்

بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ‏ ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய…