Author: அபூ அப்தில்லாஹ்

பயனற்று போகும் குலம், கோத்திரம்

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள். வசனம் 23: 101-…

அஜ்வா என்னும் அற்புத கணி

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ في ذلِكَ الْيَوْمِ: سُمٌّ وَلاَ سِحْر நபி (ஸல்)…

பேரீச்சம்பழமும் வெள்ளரிக்காயும்

عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رضي الله عنهما قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ. “நபியவர்களை பேரீச்சம் பழத்தை வெள்ளரிக்காயோடு சாப்பிட பார்த்துள்ளேன்.” அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு…

நற்சிந்தனை பெறாத பாவிகளின் பரிதாபங்கள்

قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால், என்…

நன்றி கெட்டோருக்கு நற்சிந்தனையை தூண்டும் கேள்விகள்

قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ (இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.” வசனம் 23. 84 – 92 84 நன்றிகெட்டு, மறுமை வாழ்வை பொய்ப்பித்து வாழும் இணைவைப்பாளர்களின்…

பெரும்பாவங்களில் பத்தாவது

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பெரும்பாவங்களில் பத்தாவது: ரமலான் மாதத்தில் எவ்வித தங்கடமும் இல்லாமல் நோன்பை விட்டு விடுதல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நேரத் தொழுகைகளும் ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்மா வரையிலும் ரமலான் நோன்பு மறு ரமலான் வரையிலும்…