Author: அபூ அப்தில்லாஹ்

திரு நபியின் திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 25 வயதானபோது, கதீஜா (ரலி) யின் வியாபார பொருட்களுடன் சிரியாவிற்கு வியாபார நிமித்தமாக சென்ற சமயம் நபியுடன் கதீஜா (ரலி), தனதுதனது அடிமையான மைஸராவையும் அனுப்பி வைத்தார்கள் வியாபாரத்தில் லாபத்துடன் திரும்பியதையும் பிரயாணத்தில் நடந்த அற்புதங்கள்…

பதின்ம பருவம்

பாட்டனாரின் மறைவு மற்றும் புதிய பாதுகாவலர்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மறைவிற்குப் பிறகு, நபியை பாதுகாக்கும் பொறுப்பு நபியின் பெரிய தந்தை அபூதாலிபிற்கு வந்தது. அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை தனது சொந்தக் குழந்தைகளை விட…

 பாட்டனின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் ஆமினாவின் மரணத்திற்குப் பிறகு, நபியின் வளர்ப்பதற்கான பொறுப்பை பாட்டனார் அப்துல் முத்தலிப் ஏற்றுக்கொண்டார்கள். காபாவின் நிழலில் அமர்ந்து மக்கத்து சமூக நிர்வாகங்களை நிர்வாகித்து வரும் தலைவர்களுக்குத் தனியாக விரிப்பு ஒன்று போடப்பட்டிருக்கும் அதில் அவர்களைத்…

தாயாரின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதானபோது தனது கணவரின் மண்ணரையைக் கண்டுவருவதற்காகவும் தான் பெற்றெடுத்த மகிழ்வை பரிமாரிக் கொள்வதற்கும் குழந்தை முஹம்மதை உறவினர்களிடம் அரிமுகப் படுத்தவும் ஆமினா விரும்பினார். எனவே தனது அன்புக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஊழியப் பெண்…

உள்ளம் கழுகப்படுதல்

நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு வயது ஆனபோது, அவர்களின் செவிலித்தாய் ஹலீமா அவர்கள் நபியவர்களை மக்காவிலிருந்து தனது இருப்பிடமான தாயிஃபிற்கு அருகில் உள்ள பனூ ஸஅத் குடியிருப்பிற்கு அழைத்து வந்த சில மாதங்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தன் குழந்தை பருவத்தில்…

 பால்குடி பருவம்

ஸஅத் இனத்தைச் சார்ந்த ஹலீமா என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன உனைஸா, ஷைமா, ஹுதாஃபா, இவர்களோடு சேர்ந்து நபிகளாருக்கும் நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஜா விற்கும் பால் குடிப்பாட்டும் பொறுப்பை ஏற்றார் ஹலீமா. இவரிடம் நபிகளார் இரண்டு வருடங்கள் பால்…