Day: September 3, 2024

ஒன்பதாவது பெரும் பாவம் 

நபி (ஸல்) அவர்களின் சொல்,செயலில் இட்டுகட்டுதல் இமாம் அஃதஹபி கூறுகிறார்கள் : நபிகளாரின் மீது இட்டுக்கட்டுதல் (பொய்யுறைத்தல்) என்பது சில சமயம் மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் இறை நிராகரிப்பு என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். காரணம் ஒருவர் அல்லாஹ்…