Month: September 2024

அஜ்வா என்னும் அற்புத கணி

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ في ذلِكَ الْيَوْمِ: سُمٌّ وَلاَ سِحْر நபி (ஸல்)…

பேரீச்சம்பழமும் வெள்ளரிக்காயும்

عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ رضي الله عنهما قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صلّى الله عليه وسلّم يَأْكُلُ الرُّطَبَ بِالْقِثَّاءِ. “நபியவர்களை பேரீச்சம் பழத்தை வெள்ளரிக்காயோடு சாப்பிட பார்த்துள்ளேன்.” அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு…

நற்சிந்தனை பெறாத பாவிகளின் பரிதாபங்கள்

قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால், என்…

நன்றி கெட்டோருக்கு நற்சிந்தனையை தூண்டும் கேள்விகள்

قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ (இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.” வசனம் 23. 84 – 92 84 நன்றிகெட்டு, மறுமை வாழ்வை பொய்ப்பித்து வாழும் இணைவைப்பாளர்களின்…

பெரும்பாவங்களில் பத்தாவது

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பெரும்பாவங்களில் பத்தாவது: ரமலான் மாதத்தில் எவ்வித தங்கடமும் இல்லாமல் நோன்பை விட்டு விடுதல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நேரத் தொழுகைகளும் ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்மா வரையிலும் ரமலான் நோன்பு மறு ரமலான் வரையிலும்…

இம்சிக்கப்பட்டதில் வளம் பெற்றவரும் வரியவரும் சமமே!

சிறுவராய் இருந்த போது கயவர்களால் ஈராகிலிருந்து பிடித்து வரப்பட்டு மக்காவின் அடிமை சந்தையில் விற்கப்பட்டவர் தான் கப்பாப் இபுனுல் அரத் (ரலி). தொடக்க காலத்தில் பெண்ணொருத்தியிடம் அடிமைத் தொழில் புரிந்து வந்தார்கள். அடிமை தொழிலுடன் கொல்லர் பணியாற்றியவர் என்றாலும் தனது அறிவால்…