Day: August 29, 2024

இறை வசனங்கள் வர தாமதமாகுதல் …

வேத கட்டளைகள் வரத் தொடங்கி சில நாட்கள் கழிந்த பின் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது இதனால் நபி அவர்கள் சஞ்சலமடைந்தார்கள்.இதற்கு அறிஞர்கள் கூறும் போது புதுமையான ஒரு சூழலில் திடீரென்று வேத கட்டளைகள் வந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நபி (ஸல்)…