தாயாரின் மரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதானபோது தனது கணவரின் மண்ணரையைக் கண்டுவருவதற்காகவும் தான் பெற்றெடுத்த மகிழ்வை பரிமாரிக் கொள்வதற்கும் குழந்தை முஹம்மதை உறவினர்களிடம் அரிமுகப் படுத்தவும் ஆமினா விரும்பினார். எனவே தனது அன்புக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஊழியப் பெண்…
உள்ளம் கழுகப்படுதல்
நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு வயது ஆனபோது, அவர்களின் செவிலித்தாய் ஹலீமா அவர்கள் நபியவர்களை மக்காவிலிருந்து தனது இருப்பிடமான தாயிஃபிற்கு அருகில் உள்ள பனூ ஸஅத் குடியிருப்பிற்கு அழைத்து வந்த சில மாதங்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தன் குழந்தை பருவத்தில்…
பால்குடி பருவம்
ஸஅத் இனத்தைச் சார்ந்த ஹலீமா என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன உனைஸா, ஷைமா, ஹுதாஃபா, இவர்களோடு சேர்ந்து நபிகளாருக்கும் நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஜா விற்கும் பால் குடிப்பாட்டும் பொறுப்பை ஏற்றார் ஹலீமா. இவரிடம் நபிகளார் இரண்டு வருடங்கள் பால்…
பிறந்து 7 நாட்களில்
பிறந்து 7 நாட்களில்: குழந்தையைப் பெற்றெடுத்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாத்தா அப்துல் முத்தலிபிற்கு இந்த நற்செய்தியைத் துவைபா என்ற அடிமை தெரிவித்தார். (நபி வரலாறு – அதிரை அஹ்ம் 74) மகிழ்ச்சியுடன், தனது பேரனை கஅபாவுக்கு எடுத்துச் சென்று…
தனிமையில் அழுவோம்
عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب…
ரகசிய கொடைவள்ளல்
عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب…